Tuesday, April 22, 2014

நீல வானம் நீயும் நானும் 


மேலே கூரை  பாக்காம  தூங்கனும்னு பல நாளா  கனவு கண்டேன் 

நிலா மீன் கொழம்பு  சோறு ஊட்ட ,

மணல் படுக்கை விரிக்க ,

கடல் காத்து தல கோத ,

நினைச்ச கனவு பழிச்சு சந்தோஷத்துல கண் சிமிட மறந்துபோனேன் 

நீல ரவிக்கை காரி மல்லி பூ சூடி கண் முன்னே காட்சி  தந்தா  
வாழ்க்கையில  மோதல் மொதலா சிரிச்ச முகத்தோட தூங்கினேன் கடலோட !!




No comments:

Post a Comment